Wednesday, August 21, 2013

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க!

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க!
[*]
வீட்டிலிருந்தே தினம் ரூபாய் ஆயிரம்
பணம் சம்பாதிக்கலாம் வாங்க!


இணைய உலகின் முதன்மையான தமிழ் ன்லைன் ஜாப் தளமான படுகை.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. :ros:

பணம் பணம் எதற்கெடுத்தாலும் பணம். அந்த பணத்தை நிறைவாக சம்பாதிக்கவே நாம் வேலைக்கு செல்கிறோம். ஆனாலும், பணப் பற்றாக்குறை. அப்பற்றாக்குறை பணத்தினை சம்பாதிக்கவே இணைய வேலையை வீட்டிலிருந்தபடியே பார்ட் டைமாக செய்ய விரும்புகிறோம், அதில் கை நிறைய பணமும் சம்பாதிக்கலாம். மேலும், இணைய வேலை என்பதனால் சவுகரியமும் அதிகம். பெண்களுக்கும் வேலைக்குச் செல்வோர்க்கும் என இல்லாமல் அனைவருக்கும் உகந்த பணி ஆன்லைன் ஜாப். அதுவும் House wife மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் உகந்தது ஆன்லைன் ஜாப்.

ஆன்லைன் ஜாப் பணியின் சிறப்பு:
1. நமக்கென்ற ஒர் முதலாளி கிடையாது, செய்யும் பணிக்கு நாமே முதலாளி.

2. இந்த டைமுக்கு வேலைக்கு வரவேண்டும் என சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை. 24 மணி நேரத்தில் நாம் விரும்பும் நேரம் பணி செய்யலாம், விரும்பும் நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்ளலாம். அதுவே இணைய பணியின் சிறப்பு.

3. நீ இந்த பணியைத்தான் செய்ய வேண்டும் என எவரும் நிர்பந்திப்பதும் இல்லை. தனக்கு பிடித்த தெரிந்த வேலையை செய்யலாம்.

4. மாதம் இவ்வளவுதான் சம்பளம் என்ற ஒர் கடிவாளமே கிடையாது. நம் திறமை கொண்டு எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆம், மாதம் ஒர் இலட்சம் கூட சம்பாதித்துக் கொள்ளலாம்.

5. இப்பணிக்காக நாம் ஒன்றும் பெரிய பட்டப்படிப்போ, கணிணிப் படிப்போ படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிப்படை பள்ளிக் கல்வியான 10 ம் வகுப்பு தேர்வு பெற்றிருந்தால் போதும். கூடவே ப்ரவுசிங்க் அறிந்திருந்தால் போதுமானது. அதுவும் தமிழில் தான் நாம் பணி செய்யப்போகிறோம்.

1 comment: